Thursday, December 24, 2009
Saturday, May 2, 2009
உன்னால் ....
சுட்டெரிக்கும் சூரியனும் சுருங்கி போனது
வட்டமிடும் வெண்ணிலவும் வலு இழந்தது
ஆர்பரிக்கும் அலைகளும் அமைதியானது
வீசும் புயலும் வீரியம் இழந்தது
கொழுந்து விடும் நெருப்பும் குலைந்து போனது
உன் முகம் பொலிவிளைந்ததால் ....
Posted by SowmyaS at 7:14 PM 0 comments
Labels: General
பாரம் ...
பூமித்தாயே ....
என்னை மன்னித்து விடு
இன்று உன் பாரத்தை அதிகரித்து விட்டேன்
ஏன் என்றால் என் மனம் பாரமாக உள்ளது ....
Posted by SowmyaS at 7:07 PM 0 comments
Labels: General
உன் புகழ் ...
கேளாத காதும் கேட்கும்
உன் மௌன மொழியை
காணாத கண்ணும் காணும்
உன் முக சிரிப்பை
பேசாத இதழும் பேசும்
உன் பெயர் சுவையை .....
Posted by SowmyaS at 6:50 PM 0 comments
Labels: General
தேடினேன் ...
எங்கெங்கோ தேடினேன் எங்கயும் நீ இல்லை
எப்பொழுதும் தேடினேன் ஒரு பொழுதும் நீ இல்லை
என்னாலும் தேடினேன் ஒரு நாளும் நீ இல்லை
பின்பு
என்னுள் தேடினேன் மலராய் மலர்ந்திருந்தாய்
மகிழ்ச்சியில் துளைத்தேன்
மனதையும் துளைத்தேன்
மகிழ்ச்சியோடு !!!!!!!
Posted by SowmyaS at 6:45 PM 0 comments
Labels: Love
Subscribe to:
Posts (Atom)








