Monday, February 23, 2009
Sunday, February 22, 2009
தோழியே....

"கல்லூரியில் ஒன்று சேர்ந்தோம்
வகுப்பறையில் விவாதம் செய்தோம்
சாலையில் ஒன்றாய் நடை பயின்றோம்
உணவை ஒன்றாய் பரிமாறினோம்
பேருந்தில் ஒன்றாய் பயணித்தோம்
சண்டைகளுக்கும் பஞ்சமில்லை
சமாதானமும் உடனே இல்லை
எதிரும் புதிருமாய் இருந்தாலும்
இணைந்தே இருந்தோம்
என்னை நீ அறிந்தாய்
உன்னை நான் உணர்ந்தேன்
அனைவரும் நம்மை அறிவர்
நல்ல தோழிகள் என்று
பேசாத நாளே இல்லை என்பது போய்
பேசியது எந்த நாள் என்றானது
ஏனோ பிரிந்தோம்
மறுபடி சேர்வோமா ????????? "
Posted by SowmyaS at 9:06 PM 0 comments
Labels: Friendship
Tuesday, February 17, 2009
Monday, February 16, 2009
Sunday, February 15, 2009
My First Post...

Hi...
Let me start my first post with the first tamil poem i wrote....
Let me start my first post with the first tamil poem i wrote....
"தன் உயிர் தந்து உன் உயிர் கொடுத்தால்
தன் பசி நீக்கி உன் பசி போக்கினால்
தன் உதிரம் கொண்டு உன் உயிர் வளர்த்தால்
தன் மூச்சை உன் மூச்சாய் கொண்டால்
தனக்கென இல்லாமல் உனக்கென இருந்தால்
தன்னுள் உனக்கு இடம் கொடுத்தவளுக்கு
நீ கொடுத்தது முதியோர் இல்லம் "
Respect your parents till your last breath.They are the living GOD s on earth to take care of you in all your efforts and giving the best in everything.
Posted by SowmyaS at 8:39 PM 0 comments
Labels: General
Subscribe to:
Posts (Atom)


















