Thursday, February 16, 2023
Wednesday, February 15, 2023
என்னவன்!
நான் கண்டெடுக்கவில்லை உன்னை,
ஆனால்
கண்டவுடன் எடுத்துக்கொள்ள நினைத்தேன்,உன்னை !
சேர்ந்தோம், சிரித்தோம் , அழுதோம் ,
அழுதோம் , சிரித்தோம் , சேர்ந்தோம் ,ரிபீட்டு
ஆயிரம் தான் நீ என்னமோ என்னவனானாலும்
எனக்கானவனாக சில காலம் ஆகும் தானே !
ஆரம்ப கால காதலில் எல்லாம் புதிது
நீயும் புதிது !நானும் புதிது !நமக்கும் புதிது !
ஒன்றில் ஆரம்பித்து பதினொன்றை தாண்டிச் செல்கிறது
கல்யாணத்தில் சேர்ந்து !காதலில் கலந்து !நட்பாய் உணர்ந்து !நாமாய் ஆனோம் !
என்றும் நமக்காக நாமாய் இணைந்தே இருப்போம் !
- இப்படிக்கு உன்னவள்
Posted by SowmyaS at 8:47 AM 0 comments
Wednesday, June 26, 2013
பெண்மை
![]() |
| Live your life |
Posted by SowmyaS at 3:37 PM 0 comments
Friday, May 6, 2011
வரவேற்பு
Posted by SowmyaS at 6:01 PM 0 comments
Labels: General
Wednesday, April 27, 2011
Thursday, March 31, 2011
காத்திருக்கிறேன்...
அமர்ந்தேன் தந்தையின் அருகில்
சிறிது வெக்கத்துடன் தலை குனிந்து .....
என்னை நானே அமைதிப்படுத்திக் கொண்டேன் ...
அழைத்து சென்றார்கள் ஓர் அறைக்குள் .....
அடக்கமாய் அமர்ந்தேன் அவருக்கு எதிரில் ...
அன்பாய் சில கேள்விகள் அவரிடம் இருந்து ....
அதற்கு பண்பாய் நான் பதில் சொல்ல ......
விடை பெற்றார்கள் விருப்பத்துடன்.....
சில நாட்கள் கழிந்தன ....
இருபுறமும் சம்மதக்கொடி பறந்தன ....
கை கோர்க்கும் நாளும் குரித்தாயின...
பின்பு என்ன .... மனம் ஆகும் முன் மனப் பரிமாற்றம் தான் ...
தினம் தினம் சந்திப்பு ....சில மணி நேர பேச்சு ....
காத்திருப்பது கடினம் தான் ஆயினும் காலத்தின் கட்டாயம் ...
காத்திருக்கிறேன் கனவுகளோடு ....................
Posted by SowmyaS at 4:17 PM 1 comments
Labels: Love
Thursday, February 17, 2011
தலைகனம்
Posted by SowmyaS at 7:10 PM 0 comments
Friday, April 9, 2010
மண மேடை....
Posted by SowmyaS at 6:30 PM 0 comments
Labels: Love

