Saturday, May 2, 2009
பாரம் ...
பூமித்தாயே ....
என்னை மன்னித்து விடு
இன்று உன் பாரத்தை அதிகரித்து விட்டேன்
ஏன் என்றால் என் மனம் பாரமாக உள்ளது ....
Posted by SowmyaS at 7:07 PM 0 comments
Labels: General
உன் புகழ் ...
கேளாத காதும் கேட்கும்
உன் மௌன மொழியை
காணாத கண்ணும் காணும்
உன் முக சிரிப்பை
பேசாத இதழும் பேசும்
உன் பெயர் சுவையை .....
Posted by SowmyaS at 6:50 PM 0 comments
Labels: General
தேடினேன் ...
எங்கெங்கோ தேடினேன் எங்கயும் நீ இல்லை
எப்பொழுதும் தேடினேன் ஒரு பொழுதும் நீ இல்லை
என்னாலும் தேடினேன் ஒரு நாளும் நீ இல்லை
பின்பு
என்னுள் தேடினேன் மலராய் மலர்ந்திருந்தாய்
மகிழ்ச்சியில் துளைத்தேன்
மனதையும் துளைத்தேன்
மகிழ்ச்சியோடு !!!!!!!
Posted by SowmyaS at 6:45 PM 0 comments
Labels: Love
Wednesday, March 11, 2009
Subscribe to:
Posts (Atom)








