My First Post...

Hi...
Let me start my first post with the first tamil poem i wrote....
Let me start my first post with the first tamil poem i wrote....
"தன் உயிர் தந்து உன் உயிர் கொடுத்தால்
தன் பசி நீக்கி உன் பசி போக்கினால்
தன் உதிரம் கொண்டு உன் உயிர் வளர்த்தால்
தன் மூச்சை உன் மூச்சாய் கொண்டால்
தனக்கென இல்லாமல் உனக்கென இருந்தால்
தன்னுள் உனக்கு இடம் கொடுத்தவளுக்கு
நீ கொடுத்தது முதியோர் இல்லம் "
Respect your parents till your last breath.They are the living GOD s on earth to take care of you in all your efforts and giving the best in everything.
0 comments:
Post a Comment