Monday, February 23, 2009

காதலித்தேன் ....


"காதலித்தால் தான் கவிதை வரும் என்றால்
ஆம் காதலித்தேன்
நெருப்பின் நிறத்தை
மண்ணின் மணத்தை
நீரின் சுவையை
காற்றின் மொழியை
வானின் அழகை
காதலித்தேன் !!!!!!!!!"

0 comments:

Yellow Puppies Blogger Template | Template Design | Elque 2008